தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி by eraeravi Yesterday at 8:31 pm
» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Yesterday at 3:10 pm
» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Yesterday at 2:54 pm
» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 pm
» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Yesterday at 2:44 pm
» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Yesterday at 12:07 pm
» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Yesterday at 9:59 am
» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:53 am
» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Yesterday at 9:43 am
» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 9:40 am
» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:38 am
» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:36 am
» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Yesterday at 9:33 am
» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:49 am
» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 3:47 am
» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Yesterday at 3:34 am
» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Yesterday at 3:28 am
» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:25 am
» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 3:14 am
» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Yesterday at 2:54 am
» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 am
» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Yesterday at 2:46 am
» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Yesterday at 2:43 am
» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Yesterday at 2:40 am
» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Yesterday at 2:33 am
» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Yesterday at 2:32 am
» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Yesterday at 2:30 am
» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:30 pm
» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:24 pm
» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:20 pm
» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:14 pm
» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:10 pm
» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:56 pm
» கால தேவதை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:47 pm
» ஒற்றைச் செருப்பு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:46 pm
» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Mon Apr 23, 2018 9:34 pm
» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 5:17 pm
» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:11 pm
» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:10 pm
» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:03 pm
» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:02 pm
» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:01 pm
» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 2:59 pm
» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 2:58 pm
» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:57 am
சென்டிரலில் ரூ.1¼ கோடி போதை பொருள் சிக்கியது தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் கைது
சென்டிரலில் ரூ.1¼ கோடி போதை பொருள் சிக்கியது தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் கைது
[You must be registered and logged in to see this link.]
சென்னை,
டெல்லியில் இருந்து சென்னை சென்டிரல் வரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 7.40 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலைய 5-வது பிளாட்பாரத்திற்கு வந்தது. அப்போது ரெயில் நிலையத்திற்குள் ஒரு துணை சூப்பிரண்டு தலைமையில் 6-க்கும் மேற்பட்ட தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வந்தனர்.
பிளாட்பாரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் உதவியுடன் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்கிவந்த பயணிகளை சோதனை செய்தனர். அப்போது ரெயிலின் ‘எச்.ஏ.1’ குளிர்சாதன பெட்டியில் இருந்து ஒரு வெளிநாட்டு பெண் சந்தேகப்படும்படியாக இறங்கிவந்தார். போலீசார் அந்த பெண்ணின் உடைமைகளை சோதனை செய்தனர்.
போதை பொருள்
அவர் வைத்திருந்த பையில் இனிப்பு பெட்டிகள் போல 22 பெட்டிகள் இருந்தன. சந்தேகம் அடைந்த போலீசார் அதில் ஒரு பெட்டியை எடுத்து சோதனை செய்தனர். அதில் இருந்த மாவு போன்ற பொருளை போலீசார் சோதித்து பார்த்தபோது அது தடை செய்யப்பட்ட போதை பொருள் என தெரியவந்தது.
ஒவ்வொரு பெட்டியிலும் தலா ஒரு கிலோ போதை பொருள் இருந்தது. உடனே அந்த பெண்ணை கைது செய்து, அவர் கொண்டுவந்த 22 கிலோ போதை பொருளையும் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து சோதனையில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ரூ.1¼ கோடி மதிப்பு
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் விலை உயர்ந்த போதை பொருட்களை கடத்திவருவதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு நுண்ணறிவு போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் உதவியுடன் அந்த ரெயிலில் இருந்து இறங்கிவந்த பயணிகளை சோதனை செய்தோம்.
அப்போது தென் ஆப்பிரிக்காவில் உள்ள மலாவி பகுதியை சேர்ந்த தில்லியா எதினா(வயது 40) என்ற பெண் வைத்திருந்த பையில் 22 கிலோ எடையுள்ள ‘காபின்’ என்கிற போதை பொருள் இருந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.1¼ கோடி. அவரை கைது செய்து, போதை பொருளையும் பறிமுதல் செய்துள்ளோம்.\
சென்னை,
டெல்லியில் இருந்து சென்னை சென்டிரல் வரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 7.40 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலைய 5-வது பிளாட்பாரத்திற்கு வந்தது. அப்போது ரெயில் நிலையத்திற்குள் ஒரு துணை சூப்பிரண்டு தலைமையில் 6-க்கும் மேற்பட்ட தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வந்தனர்.
பிளாட்பாரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் உதவியுடன் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்கிவந்த பயணிகளை சோதனை செய்தனர். அப்போது ரெயிலின் ‘எச்.ஏ.1’ குளிர்சாதன பெட்டியில் இருந்து ஒரு வெளிநாட்டு பெண் சந்தேகப்படும்படியாக இறங்கிவந்தார். போலீசார் அந்த பெண்ணின் உடைமைகளை சோதனை செய்தனர்.
போதை பொருள்
அவர் வைத்திருந்த பையில் இனிப்பு பெட்டிகள் போல 22 பெட்டிகள் இருந்தன. சந்தேகம் அடைந்த போலீசார் அதில் ஒரு பெட்டியை எடுத்து சோதனை செய்தனர். அதில் இருந்த மாவு போன்ற பொருளை போலீசார் சோதித்து பார்த்தபோது அது தடை செய்யப்பட்ட போதை பொருள் என தெரியவந்தது.
ஒவ்வொரு பெட்டியிலும் தலா ஒரு கிலோ போதை பொருள் இருந்தது. உடனே அந்த பெண்ணை கைது செய்து, அவர் கொண்டுவந்த 22 கிலோ போதை பொருளையும் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து சோதனையில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ரூ.1¼ கோடி மதிப்பு
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் விலை உயர்ந்த போதை பொருட்களை கடத்திவருவதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு நுண்ணறிவு போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் உதவியுடன் அந்த ரெயிலில் இருந்து இறங்கிவந்த பயணிகளை சோதனை செய்தோம்.
அப்போது தென் ஆப்பிரிக்காவில் உள்ள மலாவி பகுதியை சேர்ந்த தில்லியா எதினா(வயது 40) என்ற பெண் வைத்திருந்த பையில் 22 கிலோ எடையுள்ள ‘காபின்’ என்கிற போதை பொருள் இருந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.1¼ கோடி. அவரை கைது செய்து, போதை பொருளையும் பறிமுதல் செய்துள்ளோம்.\
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 27232
Points : 59650
Join date : 26/01/2011
Age : 73
Re: சென்டிரலில் ரூ.1¼ கோடி போதை பொருள் சிக்கியது தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் கைது
சென்னையில் வினியோகம்?
அந்த பெண் தனது முதல் இந்திய பயணமாக கடந்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்துள்ளார். டெல்லியில் சில நாட்கள் தங்கியிருந்த அவர் அங்கிருந்து ரெயில் மூலம் சென்னைக்கு போதை பொருளை கொண்டுவந்துள்ளார். சென்னையில் இருந்து ஜாம்பியாவுக்கு விமானத்தில் செல்ல இருந்ததும் தெரியவந்துள்ளது.
போதை பொருளை சென்னையில் யாருக்காவது கொடுக்க இருந்தாரா? அல்லது அவர் தனது நாட்டுக்கு கடத்திச் செல்ல இருந்தாரா? என்பது அவரிடம் நடத்தப்படும் முழுமையான விசாரணைக்கு பிறகு தான் தெரியவரும்.
கொக்கைன் கடத்தல்
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்டிரல் ரெயில் நிலையத்தில் விஷால் என்ற நபரிடம் ‘கொக்கைன்’ கைப்பற்றப்பட்டது குறித்து நடத்திய விசாரணையில், பிரபல ஓட்டல் ஊழியரான அவரிடம் சிலர் பண ஆசை காட்டி கடத்தலில் ஈடுபடச்செய்தது தெரிந்தது. எனவே அவரை கடத்தலுக்கு பயன்படுத்தியது யார்? என்று விசாரித்து வருகிறோம். விரைவில் அந்த கும்பலை பிடித்துவிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
தினத்தந்தி
அந்த பெண் தனது முதல் இந்திய பயணமாக கடந்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்துள்ளார். டெல்லியில் சில நாட்கள் தங்கியிருந்த அவர் அங்கிருந்து ரெயில் மூலம் சென்னைக்கு போதை பொருளை கொண்டுவந்துள்ளார். சென்னையில் இருந்து ஜாம்பியாவுக்கு விமானத்தில் செல்ல இருந்ததும் தெரியவந்துள்ளது.
போதை பொருளை சென்னையில் யாருக்காவது கொடுக்க இருந்தாரா? அல்லது அவர் தனது நாட்டுக்கு கடத்திச் செல்ல இருந்தாரா? என்பது அவரிடம் நடத்தப்படும் முழுமையான விசாரணைக்கு பிறகு தான் தெரியவரும்.
கொக்கைன் கடத்தல்
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்டிரல் ரெயில் நிலையத்தில் விஷால் என்ற நபரிடம் ‘கொக்கைன்’ கைப்பற்றப்பட்டது குறித்து நடத்திய விசாரணையில், பிரபல ஓட்டல் ஊழியரான அவரிடம் சிலர் பண ஆசை காட்டி கடத்தலில் ஈடுபடச்செய்தது தெரிந்தது. எனவே அவரை கடத்தலுக்கு பயன்படுத்தியது யார்? என்று விசாரித்து வருகிறோம். விரைவில் அந்த கும்பலை பிடித்துவிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
தினத்தந்தி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 27232
Points : 59650
Join date : 26/01/2011
Age : 73
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum