தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலிby அ.இராமநாதன் Today at 8:10 pm
» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by அ.இராமநாதன் Today at 7:57 pm
» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 7:56 pm
» மீண்டும் நிவேதா தாமஸ்!
by அ.இராமநாதன் Today at 7:55 pm
» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by அ.இராமநாதன் Today at 7:54 pm
» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by அ.இராமநாதன் Today at 7:53 pm
» கோடை டிப்ஸ்!
by அ.இராமநாதன் Today at 7:48 pm
» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
by அ.இராமநாதன் Today at 7:45 pm
» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
by அ.இராமநாதன் Today at 7:37 pm
» இல்லையென ஆகிவிடுமா?
by அ.இராமநாதன் Today at 7:30 pm
» சமூகக் குற்றம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 4:53 pm
» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Yesterday at 7:45 am
» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Yesterday at 7:38 am
» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Yesterday at 7:32 am
» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Yesterday at 7:30 am
» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm
» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm
» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm
» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm
» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm
» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm
» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm
» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:11 pm
» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:09 pm
» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:02 pm
» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:57 pm
» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:16 pm
» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 6:02 pm
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 5:25 pm
» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:58 pm
» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:57 pm
» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:53 pm
» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:50 pm
» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:30 pm
» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:27 pm
» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:23 pm
» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:16 pm
» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 12:07 pm
» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:59 am
» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:55 am
» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:53 am
» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:41 am
» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:36 am
» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:45 am
» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:42 am
"கணவனின் காலை மனைவி பிடிப்பதால், செல்வம் பெருகுமாம்!
"கணவனின் காலை மனைவி பிடிப்பதால், செல்வம் பெருகுமாம்!
கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில்
செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. !!!
-
திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா விஷ்ணுவின்
காலை மகா லட்சுமி தாயார் பிடித்து விடுவதாக
பல்வேறு கோவில்களில் சிற்பங்கள் மற்றும் உருவப்
படங்களைப் பார்த்திருப்போம்.
-
மகாவிஷ்ணுவும், லட்சுமி தேவியும் தம்பதி சமேதரராக
இருப்பதால் இதை நாம் பெரிதாக யாரும் எடுத்துக்
கொள்வதில்லை.
-
ஆனால் இதில் மாபெரும் ஒரு உண்மையை நமது
முன்னோர் மறைத்து வைத்திருக்கிறார்கள்.
அதாவது
கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் குடும்பத்தில்
சொத்து பத்து சேரும் என்ற உண்மையை மறைத்து
வைத்துள்ளனர்.
-
ஆண்களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக
உள்ள கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின்
ஆளுமைக்கு கீழ் வருகின்றது.
அதே சமயம் பெண்களின்
கை பாகத்தை சுக்கிரனின் ஆளுகைக்கு உட்பட்டதாக
முன்னோர் ஜோதிட ரீதியாக வகுத்துவைத்துள்ளனர்.
-
ஆண்களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக
உள்ள கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின்
ஆளுமைக்கு உட்பட்டிருப்பதால், இந்த பகுதியில் பெண்
என்ற சுக்கிரனின் கைகள் பட ஆணுக்கு பணம் சிறிது
சிறிதாக வந்து சேரும்.
-
எனவேதான் செல்வத்திற்கு அதிபதிகளான லட்சுமி தேவி
மகாவிஷ்ணுவின் கால்களை பிடித்து விடுவதாக சிற்பங்கள்,
ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளனர் நமது முன்னோர்கள்.
-
கால மாற்றத்தால் ஆண் அதிக்கம், பெண் அடிமைத்தனம்
போன்ற பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகளால்
இம்முறைக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதால்
உன்னதமான இந்த நிகழ்வு தற்போது மறைந்து விட்டது
வேதனைதான்.
-
------------------------------------------
-"அர்த்தமுள்ள இந்து மதம்"..
செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. !!!
-
திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா விஷ்ணுவின்
காலை மகா லட்சுமி தாயார் பிடித்து விடுவதாக
பல்வேறு கோவில்களில் சிற்பங்கள் மற்றும் உருவப்
படங்களைப் பார்த்திருப்போம்.
-
மகாவிஷ்ணுவும், லட்சுமி தேவியும் தம்பதி சமேதரராக
இருப்பதால் இதை நாம் பெரிதாக யாரும் எடுத்துக்
கொள்வதில்லை.
-
ஆனால் இதில் மாபெரும் ஒரு உண்மையை நமது
முன்னோர் மறைத்து வைத்திருக்கிறார்கள்.
அதாவது
கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் குடும்பத்தில்
சொத்து பத்து சேரும் என்ற உண்மையை மறைத்து
வைத்துள்ளனர்.
-
ஆண்களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக
உள்ள கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின்
ஆளுமைக்கு கீழ் வருகின்றது.
அதே சமயம் பெண்களின்
கை பாகத்தை சுக்கிரனின் ஆளுகைக்கு உட்பட்டதாக
முன்னோர் ஜோதிட ரீதியாக வகுத்துவைத்துள்ளனர்.
-
ஆண்களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக
உள்ள கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின்
ஆளுமைக்கு உட்பட்டிருப்பதால், இந்த பகுதியில் பெண்
என்ற சுக்கிரனின் கைகள் பட ஆணுக்கு பணம் சிறிது
சிறிதாக வந்து சேரும்.
-
எனவேதான் செல்வத்திற்கு அதிபதிகளான லட்சுமி தேவி
மகாவிஷ்ணுவின் கால்களை பிடித்து விடுவதாக சிற்பங்கள்,
ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளனர் நமது முன்னோர்கள்.
-
கால மாற்றத்தால் ஆண் அதிக்கம், பெண் அடிமைத்தனம்
போன்ற பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகளால்
இம்முறைக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதால்
உன்னதமான இந்த நிகழ்வு தற்போது மறைந்து விட்டது
வேதனைதான்.
-
------------------------------------------
-"அர்த்தமுள்ள இந்து மதம்"..
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 27176
Points : 59496
Join date : 26/01/2011
Age : 73
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum