தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்by அ.இராமநாதன் Today at 3:57 am
» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by அ.இராமநாதன் Today at 3:54 am
» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by அ.இராமநாதன் Today at 3:52 am
» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by அ.இராமநாதன் Today at 3:50 am
» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by அ.இராமநாதன் Today at 3:47 am
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by அ.இராமநாதன் Today at 3:45 am
» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 8:10 pm
» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:57 pm
» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 7:56 pm
» மீண்டும் நிவேதா தாமஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:55 pm
» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 7:54 pm
» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by அ.இராமநாதன் Yesterday at 7:53 pm
» கோடை டிப்ஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:48 pm
» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
by அ.இராமநாதன் Yesterday at 7:45 pm
» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:37 pm
» இல்லையென ஆகிவிடுமா?
by அ.இராமநாதன் Yesterday at 7:30 pm
» சமூகக் குற்றம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:53 pm
» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:45 am
» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:38 am
» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:32 am
» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:30 am
» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm
» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm
» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm
» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm
» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm
» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm
» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm
» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:11 pm
» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:09 pm
» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:02 pm
» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:57 pm
» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:16 pm
» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 6:02 pm
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 5:25 pm
» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:58 pm
» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:57 pm
» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:53 pm
» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:50 pm
» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:30 pm
» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:27 pm
» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:23 pm
» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:16 pm
» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 12:07 pm
» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:59 am
மனைவி அமைவதெல்லாம்...
மனைவி அமைவதெல்லாம்...
எதிர்காலக்குடும்ப நிம்மதியையும் ஆனந்தத்தையும்
நாடும் இளைஞன், எத்தகைய பெண்ணைத்
தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு வடமொழியில்
ஒரு சுலோகம் உண்டு.
-
கார்யேஷூதாசி
கரணேஷூ மந்திரி
ரூபேஷூ லட்சுமி
க்ஷமவா தரித்ரி
போத்யேஷூ மாதா
சயனேஸூ வேஸ்யா
சமதர்ம யுக்தா
குலதர்ம்பத்தினி
-
சேவை செய்வதில் தாசியைப் போலவும்,
யோசனை சொல்லுவதில் மந்திரியைப்போலவும்,
அழகில் லட்சுமியைப் போலவும்,
மன்னிப்பதில் பூமாதேவியைப்போலவும்,
அன்போடு ஊட்டுவதில் அன்னையைப் போலவும்,
மஞ்சத்தில் கணிகையைப் போலவும்,
நடந்து கொள்ளக்கூடிய ஒருத்தியே குலதர்ம பத்தினி
என்கிறது அந்த சுலோகம்.
-
கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி’ என்று
பழமொழிக்கேபக்கணவனுக்கு என்னென்ன நேரங்களில்
என்னென்ன தேவை என்பதை வீட்டுகு வந்த சில
நாள்களிலேயே கண்டு கொண்டு, அந்தக் கடமைகளைச்
செய்வதில் அவள் அடிமைபோல் இயங்க வேண்டும்.
(வடமொழியில் தாசி என்றால் அடிமை)
-
அவள் கல்வியறிவுளவளாய், இக்கட்டான நேரங்களில்
நல்ல யோசனை சொல்பவளாய், ஒரு மந்திரியைப்
போல இயங்க வேண்டும்.
‘பார்ப்பதற்கு லட்சுமி மாதிரி இருக்கிறாள்.’
என்கிறார்களே, அந்தமகாலட்சுமியைப் போன்ற
திருத்தமான அழகு இருக்க வேண்டும்.
அழகு, என்றால் முடியை ஆறு அங்குலமாக வெட்டி,
ஜம்பரைத் தூக்கிக் கட்டி, முக்கால் முதுகுபின்னால்
வருவோருக்குத் தெரிகிற மாதிரி ஜாக்கெட் போட்டு,
பாதி வயிற்றையும்பார்வைக்கு வைக்கும் நாகரிக
அழகல்ல;
காஞ்சிபுரம் கண்டாங்கி கட்டி, அரைக்கை ரவிகை
போட்டு, ஆறடிக் கூந்தலை அள்ளி முடித்து, மல்லிகைப்
பூச்சூடி, முகத்துகு மஞ்சள் பூசி, குங்கும்ப் பொட்டு
வைத்து, கால் பார்த்து நடந்து வரும் கட்டழைகையே,
‘மாகலட்சுமி போன்ற அழகு’ என்றார்கள்.
அவள் பார்க்கும்போதுகூட நேருக்குநேர் பார்க்கமாட்டாள்.
“யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்”
- என்றான் வள்ளுவன்.
ஒரு கண் சிறக்கணித்தாள் போல நகும்’ என்பதும் அவளே.
-
---------------------------------------
>கண்ணதாசன் (அர்த்தமுள்ள இந்து மதம்)
நாடும் இளைஞன், எத்தகைய பெண்ணைத்
தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு வடமொழியில்
ஒரு சுலோகம் உண்டு.
-
கார்யேஷூதாசி
கரணேஷூ மந்திரி
ரூபேஷூ லட்சுமி
க்ஷமவா தரித்ரி
போத்யேஷூ மாதா
சயனேஸூ வேஸ்யா
சமதர்ம யுக்தா
குலதர்ம்பத்தினி
-
சேவை செய்வதில் தாசியைப் போலவும்,
யோசனை சொல்லுவதில் மந்திரியைப்போலவும்,
அழகில் லட்சுமியைப் போலவும்,
மன்னிப்பதில் பூமாதேவியைப்போலவும்,
அன்போடு ஊட்டுவதில் அன்னையைப் போலவும்,
மஞ்சத்தில் கணிகையைப் போலவும்,
நடந்து கொள்ளக்கூடிய ஒருத்தியே குலதர்ம பத்தினி
என்கிறது அந்த சுலோகம்.
-
கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி’ என்று
பழமொழிக்கேபக்கணவனுக்கு என்னென்ன நேரங்களில்
என்னென்ன தேவை என்பதை வீட்டுகு வந்த சில
நாள்களிலேயே கண்டு கொண்டு, அந்தக் கடமைகளைச்
செய்வதில் அவள் அடிமைபோல் இயங்க வேண்டும்.
(வடமொழியில் தாசி என்றால் அடிமை)
-
அவள் கல்வியறிவுளவளாய், இக்கட்டான நேரங்களில்
நல்ல யோசனை சொல்பவளாய், ஒரு மந்திரியைப்
போல இயங்க வேண்டும்.
‘பார்ப்பதற்கு லட்சுமி மாதிரி இருக்கிறாள்.’
என்கிறார்களே, அந்தமகாலட்சுமியைப் போன்ற
திருத்தமான அழகு இருக்க வேண்டும்.
அழகு, என்றால் முடியை ஆறு அங்குலமாக வெட்டி,
ஜம்பரைத் தூக்கிக் கட்டி, முக்கால் முதுகுபின்னால்
வருவோருக்குத் தெரிகிற மாதிரி ஜாக்கெட் போட்டு,
பாதி வயிற்றையும்பார்வைக்கு வைக்கும் நாகரிக
அழகல்ல;
காஞ்சிபுரம் கண்டாங்கி கட்டி, அரைக்கை ரவிகை
போட்டு, ஆறடிக் கூந்தலை அள்ளி முடித்து, மல்லிகைப்
பூச்சூடி, முகத்துகு மஞ்சள் பூசி, குங்கும்ப் பொட்டு
வைத்து, கால் பார்த்து நடந்து வரும் கட்டழைகையே,
‘மாகலட்சுமி போன்ற அழகு’ என்றார்கள்.
அவள் பார்க்கும்போதுகூட நேருக்குநேர் பார்க்கமாட்டாள்.
“யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்”
- என்றான் வள்ளுவன்.
ஒரு கண் சிறக்கணித்தாள் போல நகும்’ என்பதும் அவளே.
-
---------------------------------------
>கண்ணதாசன் (அர்த்தமுள்ள இந்து மதம்)
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 27185
Points : 59517
Join date : 26/01/2011
Age : 73
Re: மனைவி அமைவதெல்லாம்...
அருமையான பகிர்வு சார்....
ந.க.துறைவன்- செவ்வந்தி
- Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 67
Location : வேலூர்
Re: மனைவி அமைவதெல்லாம்...
அருமை
_________________
தமிழ்த்தோட்டம்
முகநூல் - தமிழ்த்தோட்டம்
நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...
தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum