தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -by அ.இராமநாதன் Yesterday at 7:45 am
» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Yesterday at 7:38 am
» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Yesterday at 7:32 am
» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Yesterday at 7:30 am
» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm
» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm
» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm
» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm
» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm
» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm
» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm
» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:11 pm
» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:09 pm
» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:02 pm
» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:57 pm
» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:16 pm
» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 6:02 pm
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 5:25 pm
» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:58 pm
» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:57 pm
» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:53 pm
» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:50 pm
» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:30 pm
» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:27 pm
» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:23 pm
» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:16 pm
» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 12:07 pm
» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:59 am
» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:55 am
» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:53 am
» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:41 am
» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:36 am
» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:45 am
» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:42 am
» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:19 am
» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:13 pm
» சிந்திக்க சில நொடிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:02 pm
» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:25 am
» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:18 am
» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:18 am
» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:11 am
» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:54 am
» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:52 am
» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:44 am
» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:32 am
இனிமை இதோ - ரசிக்கலாம் வாங்க
இனிமை இதோ - ரசிக்கலாம் வாங்க
கட்டுரை - ரசிக்கலாம் வாங்க
இனிமை இதோ
“நற்குஞ்சரக் கன்று நன்ன கலைஞானம்
கற்குஞ்சரக் கன்று காண் “
இப்பாடலைப்
பார்க்கும்போதே உங்களுக்குத் தெரிந்திருக்கும் இது குறள் என்று
ஆனால் திருக்குறளில் ஒருபாடல் அல்ல.
-- குறள்
என்பது ஒரு
பா வகை.ஆனால் குறள்
என்றாலே
திருக்குறள் என்னும் அளவிற்கு
அதன் அழகும் அருமையும்
நம்மை ஆட்கொண்டு விட்டன.
தமிழ் என்றாலே இனிமை என்று
பொருள்.அவ்வினிமைக்கு வலு சேர்ப்பன சொல்,
பொருள், சந்தம், நடை
அமைப்புமுறை
முதலியன.
சொல்,
பொருளூக்கு அதிகம் விளக்கம் தேவையில்லை,
சொற்பொருள்
எனும்போதே நமக்கு திருவிளையாடல் தருமி,
மதுரை சோமசுந்தரேஸ்வரருடன்,
சொல்லில்
குற்றமில்லை, இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம் பொருளில்தான்
குற்றமுள்ளது
என வாதாடிய நக்கீரரும்
நினைவுக்கு
வருகின்றனர், இல்லையா ?
தங்கள்
திறமைக்கேற்ப புலவர்கள் சொற்களைத் திறமையுடன் கையாண்டு தாங்கள் நினைக்கும் பொருளையும்
உணர்வையும்
வெளிப்படுத்தியுள்ளனர்தானே..
ஒருசொல்லைப்
பயன்படுத்தி
பல பொருட்களையும் உணர வைத்துள்ளனர்,
இப்பாடலைப்
பாருங்கள் -,
“வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன?
இங்காரு சுமந்திருப்பார் இச்சரக்கை
மங்காத சீரகம் தந்திடேல் தேடேனே
பெருங்காயம் ஏறகத்துச் சேட்டியாரே “
ஏதோ பலசரக்கு வியாபாரம் போல் தோன்றுகிறதல்லவா? சுவாமிமலை
முருகனை
நேரடியாக வணங்குவதில் சில சிக்கலின் காரணமாகப
புலவர்
இவ்வாறு பாடுகிறார்.
ஏறகம் என்பது சுவாமிமலை,
செட்டியார்
= முருகன்,
காயம்,
சரக்கு = இவை உடம்பு,
வெந்தயம்
= அயபஸ்பம்
(தங்க பஸ்பம்போல்)
சீரகம்
- வீடுபேறு
அல்லது சுவர்க்கம்.
இப்போது
பாருங்கள்
இப்பாடல்
மெய்ஞானப்பாடலாக விளங்குகிறதல்லவா?
சந்தம்
நடை எனும்போது கவிஞர் தான் சொல்லவந்த
கருத்துக்கேற்ப வார்த்தைகளை
அமைத்துப்
பொருளையும் உணர்வையும் வெளிப்படுத்தினர்
என்பதைக்காணும்போது
நாம் அதிசயத்தில் மூழ்குகிறோம்.
இராமர்
காட்டுக்கு
வந்தபின் குகன் அவரை அழைத்துச்
செல்கிறான்.அப்போது பரதன் பெரும் கூட்டத்துடன்
வருவதைப்பார்த்து,
பரதன் காட்டிலும் ராமரை
அழிக்க
வருவதாகக் கருதுகிறான்.. கோபம் கொப்பளிக்கிறது.தன்படையினரை
நோக்கிப
குகன்சொல்கிறான்.
பாடல் இதோ !
“ ஆடு கொடிப்படை சாடி அறத்தவரே ஆள
வேடு கொடுத்த்து பாரெனும் இப்புகழ் மேவீரோ
நாடு கொடுத்த நம் நாயகனுக்கிவர் நாமாளும்
காடு கொடுக்கிலராகி எடுத்த்து காணீரோ “
இங்கே எவ்வளவு வல்லினங்கள் - பாடலிலேயே
கோபம் கொப்பளிக்க காணமுடிகிறதே!
அடுத்து
ஒரு போர்க்களம் கலிங்கத்து பரணி பாடல்
“ எடு மெடு மெடுவென வெடுத்த்தோர்
இகலொலி கடலொலி இக்க்கவே
விடு விடு விடுபரி கரிக்குழாம்
விடும் விடுமெனு மொலி மிகைக்கவே “
போரின்
ஓலம் படைகளின் ஆரவாரம் பாடலிலேயே ஒலிக்கிறதே!
என்ன? வெறும் வல்லினப்பாடல்களாகவே இருக்கிறது
எனப்பார்க்கிறீர்களா?
வேண்டாம்
வேறு காண்போம்.
சூர்ப்பனகை
இராமனைக்
காட்டில் கண்டு அவன்மீது மையலுறுகிறாள்.
அரக்கி
ஆனாலும் காதல் என்று
வரும்போது
அவளுடைய நளினமான மென்
நடையைப்பாருங்கள்
ஆம், அவள் நடையை நாம்
நேரில்
பார்ப்பதுபோல் உணரமுடிகிறது பாடலில் இதோ!
“ பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க,
செஞ செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி
அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்
வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள.”
வஞ்ச மகள்தான் மெல்லின வரிசைத்தொடரில் எவ்வளவு
மென் நடை பாருங்கள். அவள்
நடையே தெரிகிறதே பாடலில்.
இவையெல்லாம்
அழகாக இருந்தாலும் நாம் ரசிக்க இன்னொரு
அற்புதத்தைக்
காண்போமா?
பாடலின்
அமைப்பு
முறையிலேயே கடலலை, காற்றின் வீச்சு,
நீரின்
சுழற்சி முதலியவற்றைப் புலவர்கள்
உள்ளடக்கியதும்
உண்டு. நாமும் அவற்றை
அமைப்பு
முறையில் கண்குளிரக் காண முடியும்
உதாரணத்திற்கு
நீரின்
சுழற்சி அமைப்பு கொண்ட
ஒரு பாடலைக் காண்போமா ?
பாடல்
1-2-3-4-5-6-7-8
கவி மு தி யார்பாவே
விலையருமாநற்பா
முயல்வதுருநர்
திருவழிந்துமாயா
இதில்
மேலிருந்து கீழ் முதல் வரியையும்
கீழிருந்து மேல் கடைசி வரியையும்
படியுங்கள்
அதேபோல
மேலிருந்து கீழ் 2 வது, வரி,
கீழிருந்து மேல், 7
வது வரி-
மேலிருந்து கீழ்
3 வது வரி,
கீழிருந்து மேல்
6 வது வரி –
மேலிருந்து கீழ்
4 வது வரி
கீழிருந்து மேல் 5 வது வரி
ஆகியவைகளையும்
நீரின்
சுழற்சிபோல வாசிக்கலாம்.
இப்பாடலில்
இடமிருந்து
வலமும்
சாதாரணமுறையில் அதேவரிகளைப் பார்க்க முடிகிறதல்லவா?
தமிழின்
அழகை இனிமையை சொல்லிக் கொண்டே
போகலாம்
நேரம் வாய்க்கும்போது
மீண்டும்
சந்திக்கலாம்
அன்புடன்
கண்ணபிரான்.G
கவிதையில்
நீரின்
சுழற்சி காட்டும் படம்
கீழே :
http://img833.imageshack.us/img833/8443/neerinsularchi.jpg
அன்புடன்
கண்ணபிரான்.G
இனிமை இதோ
“நற்குஞ்சரக் கன்று நன்ன கலைஞானம்
கற்குஞ்சரக் கன்று காண் “
இப்பாடலைப்
பார்க்கும்போதே உங்களுக்குத் தெரிந்திருக்கும் இது குறள் என்று
ஆனால் திருக்குறளில் ஒருபாடல் அல்ல.
-- குறள்
என்பது ஒரு
பா வகை.ஆனால் குறள்
என்றாலே
திருக்குறள் என்னும் அளவிற்கு
அதன் அழகும் அருமையும்
நம்மை ஆட்கொண்டு விட்டன.
தமிழ் என்றாலே இனிமை என்று
பொருள்.அவ்வினிமைக்கு வலு சேர்ப்பன சொல்,
பொருள், சந்தம், நடை
அமைப்புமுறை
முதலியன.
சொல்,
பொருளூக்கு அதிகம் விளக்கம் தேவையில்லை,
சொற்பொருள்
எனும்போதே நமக்கு திருவிளையாடல் தருமி,
மதுரை சோமசுந்தரேஸ்வரருடன்,
சொல்லில்
குற்றமில்லை, இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம் பொருளில்தான்
குற்றமுள்ளது
என வாதாடிய நக்கீரரும்
நினைவுக்கு
வருகின்றனர், இல்லையா ?
தங்கள்
திறமைக்கேற்ப புலவர்கள் சொற்களைத் திறமையுடன் கையாண்டு தாங்கள் நினைக்கும் பொருளையும்
உணர்வையும்
வெளிப்படுத்தியுள்ளனர்தானே..
ஒருசொல்லைப்
பயன்படுத்தி
பல பொருட்களையும் உணர வைத்துள்ளனர்,
இப்பாடலைப்
பாருங்கள் -,
“வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன?
இங்காரு சுமந்திருப்பார் இச்சரக்கை
மங்காத சீரகம் தந்திடேல் தேடேனே
பெருங்காயம் ஏறகத்துச் சேட்டியாரே “
ஏதோ பலசரக்கு வியாபாரம் போல் தோன்றுகிறதல்லவா? சுவாமிமலை
முருகனை
நேரடியாக வணங்குவதில் சில சிக்கலின் காரணமாகப
புலவர்
இவ்வாறு பாடுகிறார்.
ஏறகம் என்பது சுவாமிமலை,
செட்டியார்
= முருகன்,
காயம்,
சரக்கு = இவை உடம்பு,
வெந்தயம்
= அயபஸ்பம்
(தங்க பஸ்பம்போல்)
சீரகம்
- வீடுபேறு
அல்லது சுவர்க்கம்.
இப்போது
பாருங்கள்
இப்பாடல்
மெய்ஞானப்பாடலாக விளங்குகிறதல்லவா?
சந்தம்
நடை எனும்போது கவிஞர் தான் சொல்லவந்த
கருத்துக்கேற்ப வார்த்தைகளை
அமைத்துப்
பொருளையும் உணர்வையும் வெளிப்படுத்தினர்
என்பதைக்காணும்போது
நாம் அதிசயத்தில் மூழ்குகிறோம்.
இராமர்
காட்டுக்கு
வந்தபின் குகன் அவரை அழைத்துச்
செல்கிறான்.அப்போது பரதன் பெரும் கூட்டத்துடன்
வருவதைப்பார்த்து,
பரதன் காட்டிலும் ராமரை
அழிக்க
வருவதாகக் கருதுகிறான்.. கோபம் கொப்பளிக்கிறது.தன்படையினரை
நோக்கிப
குகன்சொல்கிறான்.
பாடல் இதோ !
“ ஆடு கொடிப்படை சாடி அறத்தவரே ஆள
வேடு கொடுத்த்து பாரெனும் இப்புகழ் மேவீரோ
நாடு கொடுத்த நம் நாயகனுக்கிவர் நாமாளும்
காடு கொடுக்கிலராகி எடுத்த்து காணீரோ “
இங்கே எவ்வளவு வல்லினங்கள் - பாடலிலேயே
கோபம் கொப்பளிக்க காணமுடிகிறதே!
அடுத்து
ஒரு போர்க்களம் கலிங்கத்து பரணி பாடல்
“ எடு மெடு மெடுவென வெடுத்த்தோர்
இகலொலி கடலொலி இக்க்கவே
விடு விடு விடுபரி கரிக்குழாம்
விடும் விடுமெனு மொலி மிகைக்கவே “
போரின்
ஓலம் படைகளின் ஆரவாரம் பாடலிலேயே ஒலிக்கிறதே!
என்ன? வெறும் வல்லினப்பாடல்களாகவே இருக்கிறது
எனப்பார்க்கிறீர்களா?
வேண்டாம்
வேறு காண்போம்.
சூர்ப்பனகை
இராமனைக்
காட்டில் கண்டு அவன்மீது மையலுறுகிறாள்.
அரக்கி
ஆனாலும் காதல் என்று
வரும்போது
அவளுடைய நளினமான மென்
நடையைப்பாருங்கள்
ஆம், அவள் நடையை நாம்
நேரில்
பார்ப்பதுபோல் உணரமுடிகிறது பாடலில் இதோ!
“ பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க,
செஞ செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி
அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்
வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள.”
வஞ்ச மகள்தான் மெல்லின வரிசைத்தொடரில் எவ்வளவு
மென் நடை பாருங்கள். அவள்
நடையே தெரிகிறதே பாடலில்.
இவையெல்லாம்
அழகாக இருந்தாலும் நாம் ரசிக்க இன்னொரு
அற்புதத்தைக்
காண்போமா?
பாடலின்
அமைப்பு
முறையிலேயே கடலலை, காற்றின் வீச்சு,
நீரின்
சுழற்சி முதலியவற்றைப் புலவர்கள்
உள்ளடக்கியதும்
உண்டு. நாமும் அவற்றை
அமைப்பு
முறையில் கண்குளிரக் காண முடியும்
உதாரணத்திற்கு
நீரின்
சுழற்சி அமைப்பு கொண்ட
ஒரு பாடலைக் காண்போமா ?
பாடல்
1-2-3-4-5-6-7-8
கவி மு தி யார்பாவே
விலையருமாநற்பா
முயல்வதுருநர்
திருவழிந்துமாயா
இதில்
மேலிருந்து கீழ் முதல் வரியையும்
கீழிருந்து மேல் கடைசி வரியையும்
படியுங்கள்
அதேபோல
மேலிருந்து கீழ் 2 வது, வரி,
கீழிருந்து மேல், 7
வது வரி-
மேலிருந்து கீழ்
3 வது வரி,
கீழிருந்து மேல்
6 வது வரி –
மேலிருந்து கீழ்
4 வது வரி
கீழிருந்து மேல் 5 வது வரி
ஆகியவைகளையும்
நீரின்
சுழற்சிபோல வாசிக்கலாம்.
இப்பாடலில்
இடமிருந்து
வலமும்
சாதாரணமுறையில் அதேவரிகளைப் பார்க்க முடிகிறதல்லவா?
தமிழின்
அழகை இனிமையை சொல்லிக் கொண்டே
போகலாம்
நேரம் வாய்க்கும்போது
மீண்டும்
சந்திக்கலாம்
அன்புடன்
கண்ணபிரான்.G
கவிதையில்
நீரின்
சுழற்சி காட்டும் படம்
கீழே :
http://img833.imageshack.us/img833/8443/neerinsularchi.jpg
அன்புடன்
கண்ணபிரான்.G
Last edited by Kannapiran.G on Mon Aug 06, 2012 4:54 pm; edited 6 times in total (Reason for editing : Lines are ambiguously scattered and overlapping - rectification required)
Kannapiran.G- புதிய மொட்டு
- Posts : 69
Points : 151
Join date : 24/07/2012
Age : 35
Location : Chennai
Re: இனிமை இதோ - ரசிக்கலாம் வாங்க
அழகு...



_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 31
Location : france
Re: இனிமை இதோ - ரசிக்கலாம் வாங்க
நிர்வாகி
ஐயா அவர்களே,
தயவுசெய்து
சொந்தக் கவிதைகள் பகுதியிலிருக்கும் இதனை கட்டுரைப் பகுதிக்கு
மாற்ற இயலுமா? Please,
அன்புடன்,
கண்ணபிரான்.G
ஐயா அவர்களே,
தயவுசெய்து
சொந்தக் கவிதைகள் பகுதியிலிருக்கும் இதனை கட்டுரைப் பகுதிக்கு
மாற்ற இயலுமா? Please,
அன்புடன்,
கண்ணபிரான்.G
Kannapiran.G- புதிய மொட்டு
- Posts : 69
Points : 151
Join date : 24/07/2012
Age : 35
Location : Chennai
Re: இனிமை இதோ - ரசிக்கலாம் வாங்க
கட்டுரைப் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது
_________________
தமிழ்த்தோட்டம்
முகநூல் - தமிழ்த்தோட்டம்
நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...
தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி
Re: இனிமை இதோ - ரசிக்கலாம் வாங்க
கட்டுமை ரஸித்தேன்
----------------------------------------
-வியாசர் மகாபாரதம் எழுத முற்படுகையில் அதனை எழுதி
அருள வேண்டும் என்று விநாயகரைப் பிரார்த்தித்தார்.
பெருமானும் தனது தந்தத்தையே முறித்து அதனை
எழுத்தாணியாகக் கொண்டு மாபாரதம் வரைந்தார்.
முறித்த தந்தம் பசு ஞானத்தையும் முறிக்கப்படாத தந்தம்
பூரணத்துவம் கொண்ட பதிஞானத்தையும் காட்டும் என்பது
சைவசித்தாந்தக் கருத்து.
அந்தத் தந்தம் அவரது கரங்களில் காட்சி தருகிறது.
எழுத்தின் பொருட்டு முறிக்கப்பட்ட கொம்பும்.. அக்கொம்பு
கையில் இருக்கும் காட்சியும் காண்பவர்களுக்கு கல்வி தானே
வளரும் என்பது திண்ணம். இதனையே
‘நற்குஞ்சரக் கன்று நண்ணிற் கலைஞானம்
கற்குஞ் சரக்கன்று காண்’
என்கிறது திருவருட்பயன்.-----------------


அருள வேண்டும் என்று விநாயகரைப் பிரார்த்தித்தார்.
பெருமானும் தனது தந்தத்தையே முறித்து அதனை
எழுத்தாணியாகக் கொண்டு மாபாரதம் வரைந்தார்.
முறித்த தந்தம் பசு ஞானத்தையும் முறிக்கப்படாத தந்தம்
பூரணத்துவம் கொண்ட பதிஞானத்தையும் காட்டும் என்பது
சைவசித்தாந்தக் கருத்து.
அந்தத் தந்தம் அவரது கரங்களில் காட்சி தருகிறது.
எழுத்தின் பொருட்டு முறிக்கப்பட்ட கொம்பும்.. அக்கொம்பு
கையில் இருக்கும் காட்சியும் காண்பவர்களுக்கு கல்வி தானே
வளரும் என்பது திண்ணம். இதனையே
‘நற்குஞ்சரக் கன்று நண்ணிற் கலைஞானம்
கற்குஞ் சரக்கன்று காண்’
என்கிறது திருவருட்பயன்.-----------------
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 27166
Points : 59466
Join date : 26/01/2011
Age : 73
Re: இனிமை இதோ - ரசிக்கலாம் வாங்க
கைத்தட்டல்கள்
மற்றும் பாராட்டுதல்களுக்கும் திருத்தியமைத்தமைக்கும்
நண்பர்களே என்
நன்றி
இராமநாதன்
ஐயா அவர்களே தங்களின் சகலகலா
வல்லமை என்னை அதிசயிக்க வைக்கிறது.
உங்களுக்கென படைப்புகளுக்கேற்ப படங்கள் எங்கிருந்து கிடைக்கின்றன
எனவும் என்னை ஆச்சர்யப்படவைக்கிறது தங்களின்
கனிவான விமர்சனம் மற்றும் தெளிவுரைகளால் நானும் விசயங்களை அறிந்துகொள்ள முடிகிறது. அருமையான
படத்துடன் கூடிய தங்களின் சிறப்பான தெளிவுரைக்கும் நன்றி.
அன்புடன்,
கண்ணபிரான்.G
மற்றும் பாராட்டுதல்களுக்கும் திருத்தியமைத்தமைக்கும்
நண்பர்களே என்
நன்றி
இராமநாதன்
ஐயா அவர்களே தங்களின் சகலகலா
வல்லமை என்னை அதிசயிக்க வைக்கிறது.
உங்களுக்கென படைப்புகளுக்கேற்ப படங்கள் எங்கிருந்து கிடைக்கின்றன
எனவும் என்னை ஆச்சர்யப்படவைக்கிறது தங்களின்
கனிவான விமர்சனம் மற்றும் தெளிவுரைகளால் நானும் விசயங்களை அறிந்துகொள்ள முடிகிறது. அருமையான
படத்துடன் கூடிய தங்களின் சிறப்பான தெளிவுரைக்கும் நன்றி.
அன்புடன்,
கண்ணபிரான்.G
Kannapiran.G- புதிய மொட்டு
- Posts : 69
Points : 151
Join date : 24/07/2012
Age : 35
Location : Chennai
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum